செவ்வாய், 6 மே, 2008

மடுவுக்கு போன மனிதர்கள்

இந்த படத்தைப் பார்த்திட்டு ஏதோ இந்த வெங்காயங்கள் போய் மடுவை பிடிசிடுதுகள் என்று தவறாக எண்ண வேண்டாம் .இது சிவராத்திரிக்கு திருகேதீச்வரம் போகேக்கை மடுவுக்கும் போய் எடுத்த படம் . 2005 ஆம் ஆண்டு எடுத்த படம். கொழும்பு பல்கலை கழக தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த பயணம் அது !

மருத்துவ பீடத்தால் போன மருத்துவ மாணவர்கள்

பயணம் செய்த பஸ் . என்ன பகிடி என்றால் இந்த இரண்டு பஸ் உம் மடு வர முடியவில்லை. பாதை பயண அனுமதி இல்லாததால் இவை இரண்டும் உள்ளே செல்ல படையினரால் அனுமதி மறுக்கப்பட்டது . எனவே மூன்றாவதாக பிடித்த பஸ் இனுள் மூன்று பஸ் சனத்தையும் அடைத்து போன பயணம் மறக்க முடியாதது !

கருத்துகள் இல்லை: