செவ்வாய், 17 ஜூன், 2008

சொன்னா வெட்ககேடு சொல்லாட்டா மானக்கேடு !




ஒரு நிறுவனத்துக்கு பொறுப்பு அதிகாரியா வாறதெண்டால் ஒரு பெரிய விசயந்தான் . ஆனாலும் ஒருத்தரும் இல்லாத கட்டத்தில் பதவி கீழ உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்றால் அது ஒரு கேலிக் கூத்து ! ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை (சர்க்கரை )


ஆனாலும் என்ன கீழே உள்ளவனுக்கு இரத்த வங்கியின் பொறுப்பு கிடைத்தது
இரத்த தானம் செய்யும் கொடையாளர் தினம் வந்த போது சிறிய விழா கொண்டாடப் பட்டது .

ஏதோ என்னால இயண்டது இது என்று செய்த விழாவின் படங்கள் கீழே




ஒன்பது மணிக்கு லேட் ஆக வந்த அதிகாரி !




போஸ்டர் ஒட்டவும் நாங்களே போகவேணும்!



செஞ்சிலுவை சங்க உதவி



என் கூட வேலை செய்பவ !




எல்லாம் நடந்தது 14.06.2008 அன்று !